அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமமக்கள் 18 சித்தர்களிடம் தமிழகத்தைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி வழிபாடு நடத்தினர். தற்போதைய சூழலில் தமிழகத்தில் பல்வேறு இயற்கைச் சூழலை அழிக்கும் வண்ணம் பேரழிப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது